பா. சுந்தர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 14:45, 24 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆதாரம்: clean up, replaced: பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட நபர்கள் → பகுப்பு:திருவண்ணாமலை மாவட் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பா. சுந்தர் (பிறப்பு: ஏப்ரல் 24 1959) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலையில் பிறந்த இவர் திருச்சிராப்பள்ளியிலுள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அருள்நெறித் தந்தை அடிகளார், குன்றக்குடி அடிகளார் பணிகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் தமிழாகரர் விருது, சைவ சித்தாந்தக் கலாநிதி விருது, சிவநெறிப் புலவர்மணி விருது போன்றவைகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=பா._சுந்தர்&oldid=429528" இலிருந்து மீள்விக்கப்பட்டது