மகாசிவன்
மகாசிவன் அனுராதபுர இராசதானியை அனுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு கி.மு. 257 முதல் கி.மு. 247 வரை ஆண்ட மன்னனாவான். மகாசிவன் மூத்தசிவனின் பல மகன்களுள் ஒருவனாவான்.
| மகாசிவன் | |
|---|---|
| அனுராதபுர மன்னன் | |
| ஆட்சி | கி.மு. 257 – கி.மு. 247 |
| முன்னிருந்தவர் | உத்திய |
| சூரதிச்சன் | |
| மரபு | விசய வம்சம் |
| தந்தை | மூத்தசிவன் |