மகிபாலன்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:24, 23 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: இவரது மகன் → இவரின் மகன் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மகிபாலா அல்லது முதலாம் மகிபாலன் (கி.பி.988-1038)  பாலா வம்சத்தின் குறிப்பிடதக்க  அரசா் ஆவார். இவர் 8-12  ஆம் நுற்றாண்டுகளில் இந்திய துணைக்கண்டத்தின் கிழக்கு பகுதிகளில் பெரும் பகுதியை ஆட்சி புாிந்தாா். இவர் இரண்டாம் விக்ரம  பாலனின் மகனும் வாாிசுமாவாா். மகாபாலனின் ஆட்சி காலத்தில்  வாரணாசி வரை எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டதால் பால சாம்ராஜ்ஜியத்திற்கான செல்வாக்கு மீண்டும் எழுச்சி கண்டது. இவருடைய  ஆட்சிக் காலத்தில் சோழ மன்னன் முதாலம்  இராசேந்திர சோழனின் வடக்கு படையெடுப்பை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினாா்.[1][2] மகிபாலனுக்குப் பின் இவரின் மகன் நாயபாலர் ஆட்சிக்கு வந்தார்.

மகிபாலன்
பால மன்னன் முதலாம் மகிபாலன் காலத்திய நாணயம். (சுமார் 988–1161)
பாலப் பேரரசு
ஆட்சிக்காலம்988–1038
முன்னையவர்இரண்டாம் விக்ரகபாலன்
பின்னையவர்நாயபாலர்
குழந்தைகளின்
பெயர்கள்
நாயபாலன்
அரசமரபுபாலப் பேரரசு
தந்தைஇரண்டாம் விக்ரகபாலன்

குறிப்புகள்

  1. Kulke, Hermann; Rothermund, Dietmar (2007). A history of India (4. ed., reprint. (twice). ed.). London [u.a.]: Routledge. p. 118. ISBN 9780415329200. Retrieved 4 September 2015.
  2. "Pala dynasty". Encyclopædia Britannica. Retrieved 4 September 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=மகிபாலன்&oldid=455727" இலிருந்து மீள்விக்கப்பட்டது