பொன்னீலன்

imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 13:35, 23 சனவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} thumb|எழுத்தாளர் பொன்னீலன் '''பொன்னீலன்''' தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பொன்னீலன் தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. குமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே மணிகட்டிபொட்டல் என்ற ஊரில் 1940ல் பிறந்தவர். இவரது அன்னை அழகிய நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன். சபாபதி என்று இன்னொரு பெயரும் உண்டு. பொன்னீலன் இளங்கலை படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்வி அதிகாரியாகப் பணி நிறைவு பெற்றார்.

எழுத்தாளர் பொன்னீலன்
"https://tamilar.wiki/w/index.php?title=பொன்னீலன்&oldid=89256" இலிருந்து மீள்விக்கப்பட்டது