அ. பாளையம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:13, 7 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (" {{writer-stub}} '''அ. பாளையம்''' (பி: 1930) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற மலேசிய வானொலி ஒலிபரப்பு அதிகாரியாவார். ==எழுத்துத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

அ. பாளையம் (பி: 1930) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற மலேசிய வானொலி ஒலிபரப்பு அதிகாரியாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1948 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் வானொலிக்காகச் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.தமிழகத்தின் "மஞ்சரி" இதழிலும் இவர் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=அ._பாளையம்&oldid=90536" இலிருந்து மீள்விக்கப்பட்டது