கலியுகம் (1988 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கலியுகம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சுபாஷ் |
தயாரிப்பு | வி. மோகன் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | பிரபு அமலா ஜனகராஜ் குயிலி கீதா பி. எஸ். வீரப்பா ரகுவரன் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கலியுகம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை கே. சுபாஷ் இயக்கினார்.
கதை
கலியுகம் ஒரு நேர்மையான காவல் அதிகாரி மற்றும் ஒரு வழக்கறிஞரின் கதை, பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களிடமிருந்து ஏழைகளுக்கு உதவ அடிக்கடி நடவடிக்கை எடுத்த கதையாகும்.
நடிகர்கள்
- பிரபு
- ரகுவரன்
- அமலா
- கீதா
- ஜனகராஜ்
- பொன்னம்பலம்
- பி. எஸ். வீரப்பா
- பிரதீப் சக்தி
- மாஸ்டர் கார்த்தி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார்.
எண். | பாடல் | பாடகர்கள் | நீளம் (நிமிடம். நொடி) | பாடலாசிரியர் | குறிப்புகள் |
1 | "இளங்குயில் பாடுதோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | |||
2 | "பள்ளியிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||
3 | "வயத்துக்கு" | வாணி ஜெயராம், மனோ | |||
4 | "அடுத்த வீடு" | கங்கை அமரன் | |||
5 | "அன்பே யோசி" | எஸ். பி. சைலஜா |