மு. தங்கவேலு
மு. தங்கவேலு (பிறப்பு: டிசம்பர் 5 1962) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1977 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், சுவைத்துணுக்குகள், வானொலி நாடகம் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை
- தமிழ் எழுத்துலகம் தளத்தில் மு. தங்கவேலு பக்கம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்