வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,368 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 அக்டோபர் 2013
வரிசை 32: வரிசை 32:
இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது.தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்த்திலி
இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது.தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்த்திலி
ருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.
ருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.
3.போக்குவரவு.
              வட்லூர் சென்னை-கும்பகோணம் சாலையும்,கடலூ-சேலம் சாலையும் ச்ந்திக்கும் இடத்
தில் அமைந்துள்ளது.அதனால் சென்னை,காஞ்சிபுரம்,திருவண்னாமலை,விழுப்புரம் போன்ற ஊர்கலிருந்து
வடலூர் வழியாக தஞ்சை,கும்பகோணம்,சிதம்பரம்,மயிலாடுதுறை,காட்டுமன்னார் கோயில் ஆகிய
ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.அதே போல் கடலூரிலிருந்து திருச்சி,சேலம், மேட்டூர் ஆகிய ஊர்
களுக்கும் வட்லூர் வழியாக பேருந்து வசதி உண்டு.வட்லூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது.
கடலூர் சேலம்,கடலூர் திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/105756" இருந்து மீள்விக்கப்பட்டது