தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G No edit summary |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
latd = 8.97| longd = 77.27| | latd = 8.97| longd = 77.27| | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = | மாவட்டம் = தென்காசி | | ||
தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்| | தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்| | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
வரிசை 16: | வரிசை 16: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''செங்கோட்டை''' (Sengottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்| | '''செங்கோட்டை''' (Sengottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது கேரளாவின் [[கொல்லம்]] மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. | ||
செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை [[கேரளம்|கேரள]] மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து [[நாகர்கோவில்|நாகர்கோவிலைச்]] சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் [[நாடார்]],சிதம்பரம் பிள்ளை [[நாடார்]] ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் [[காமராஜர்]] முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் [[தென்காசி]] ஒரு காலத்தில் இருந்தது. | செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை [[கேரளம்|கேரள]] மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து [[நாகர்கோவில்|நாகர்கோவிலைச்]] சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் [[நாடார்]],சிதம்பரம் பிள்ளை [[நாடார்]] ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் [[காமராஜர்]] முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் [[தென்காசி]] ஒரு காலத்தில் இருந்தது. |