→ஆம்பூர் பெயர் காரணம்
imported>Sengai Podhuvan |
|||
வரிசை 24: | வரிசை 24: | ||
== ஆம்பூர் பெயர் காரணம் == | == ஆம்பூர் பெயர் காரணம் == | ||
ஆம் என்பதற்கு மாம்பழம் என்று பெயர் . அதாவது ஆம்பூரில் மாம்பழம் பிரசித்தி பெற்றிருந்தது. | 'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும். <ref>மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).</ref> ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. <ref>எழும்பூர் - எழுமூர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்</ref> <ref>ஆம் என்பதற்கு மாம்பழம் என்று பெயர் . அதாவது ஆம்பூரில் மாம்பழம் பிரசித்தி பெற்றிருந்தது என்பர். மாம்பழத்தைக் குறிக்கும் ஆம் என்னும் சொல் தமிழ் அன்று. இந்திச்சொல். இது பொருந்தாது</ref> ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது . மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும் அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் காடாக இருந்துள்ளது. முஸ்லிம்களின் வருகைக்கு பின்னரே ஆம்பூர் முன்னேறி உள்ளது. ஆம்பூரில் [[ஆம்பூர் பிரியாணி ]] மிகவும் பிரபலம் தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன. இது பண்டைக் காலத்துத் [[தையூர் உத்தண்டன் கோவை|'''தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம்''']]. | ||
== தொழிற்சாலைகள் == | == தொழிற்சாலைகள் == |