கண்மணியே பேசு (1986 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்மணியே பேசு (Kanmaniye Pesu) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜசேகர் இயக்கினார். இதில் சிவகுமார் லட்சுமி, அம்பிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- சிவகுமார்
- இலட்சுமி
- அம்பிகா
- கே. கங்கா
- அஸ்வினி
- பூர்ணம் விஸ்வநாதன்
- சாமிக்கண்ணு
- மாஸ்டர் விமல்
- பி. ஆர். வரலட்சுமி
- ஜெயராமன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இரவீந்திரன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, கங்கை அமரன், வைரமுத்து ஆகியோர் இயற்றினர்.