கப்பற் கோவை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கப்பற் கோவை என்பது கோவை சிற்றிலக்கிய வடிவில் அமையப்பெற்ற ஒரு தமிழ் இலக்கியம் ஆகும். இது கிபி 13 ஆம் நூற்றாண்டில் இன்றைய கப்பலூர், துவரங்குறிஞ்சி என்னும் ஊர்களை ஆண்டு வந்த கருமாணிக்கம் என்பவனைப் பற்றி இந்தப் படைப்பு கூறுகிறது.