சந்திராணி பண்டார ஜயசிங்க
Jump to navigation
Jump to search
சந்திராணி பண்டார ஜயசிங்க | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for அநுராதபுரம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 24, 1962 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
சந்திராணி பண்டார ஜயசிங்க (Chandrani Bandara Jayasinghe, பிறப்பு: சூலை 24 1962), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் அநுராதபுர மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெண்கள் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
வாழ்க்கைக் குறிப்பு
இல, 138/2, ஹெவலோக் வீதி, கொழும்பு 05 வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,
மேற்கோள்கள்
- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
உசாத்துணை
- சந்திராணி பண்டார ஜயசிங்க பரணிடப்பட்டது 2010-10-13 at the வந்தவழி இயந்திரம்