சித்திரலேகா மௌனகுரு
Jump to navigation
Jump to search
சித்திரலேகா மௌனகுரு |
---|
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு |
---|---|
பிறப்புபெயர் | சித்திரலேகா |
பணி | பேராசிரியர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
துணைவர் | பேராசிரியர் .சி.மௌனகுரு |
சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.
இவர் தொகுத்த நூல்கள்
- சொல்லாத சேதிகள்
- சிவரமணி கவிதைகள்
- உயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)
வெளி இணைப்பு