சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
2409:4072:93:17E0:0:0:26FC:68ADஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Bmksnkl
சிNo edit summary
imported>AntanO
சி (2409:4072:93:17E0:0:0:26FC:68ADஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 23: வரிசை 23:
}}
}}
'''சங்கரன்கோவில்''' ([[ஆங்கிலம்]]:Sankarankovil), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி  மாவட்டம்|தென்காசி ]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும்.  [[தென்காசி  மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும் . [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]]  இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. [[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா]] சிறப்பாக ஒவ்வொரு வருடமும் [[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா|ஆடி]] மாதம் கொண்டாடப்படுகிறது.
'''சங்கரன்கோவில்''' ([[ஆங்கிலம்]]:Sankarankovil), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி  மாவட்டம்|தென்காசி ]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும்.  [[தென்காசி  மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும் . [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]]  இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. [[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா]] சிறப்பாக ஒவ்வொரு வருடமும் [[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா|ஆடி]] மாதம் கொண்டாடப்படுகிறது.
'''<big>சங்கரநாராயணர் திருக்கோவில்,</big>'''
'''<big>சங்கரன்கோவில்.</big>'''
தமிழ்நாடு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலின் '''இறைவன்: சங்கரலிங்கசுவாமி; இறைவி: கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்'''. ''<u>'''உக்கிர பாண்டியன்'''</u>'' என்னும் மன்னனால் கி.பி.1022 ல் கட்டப்பட்டது. இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
மணிக்கிரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான்.
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல்.
தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான்.
அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான்.
திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதரப் பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோவில் கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் ( கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் ) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம்.
காவற்பறையனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும்.
சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதியுட் செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உண்டாயிருக்கிர ஊர் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது. ( கோடு - கொம்பு ) உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றதை நாம் காணலாம்.


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 49: வரிசை 28:


== திருவிழாக்கள் ==
== திருவிழாக்கள் ==
[[File:skoil1.jpg|thumb|right|அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில், சங்கரன்கோவில்]]
[[File:skoil1.jpg|thumb|right||சங்கரநயினார் கோவில், சங்கரன்கோவில்]]


#சித்திரை பிரமோட்சவம் (10 நாட்கள்) ஒவ்வொரு ஏப்ரல் மாதமும்.
#சித்திரை பிரமோட்சவம் (10 நாட்கள்) ஒவ்வொரு ஏப்ரல் மாதமும்.
வரிசை 55: வரிசை 34:
#ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா (10 நாட்கள்) ஒவ்வொரு அக்டோபர் மாதமும்
#ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா (10 நாட்கள்) ஒவ்வொரு அக்டோபர் மாதமும்
#தெப்பத் திருவிழா - தை கடைசி வெள்ளி ஒவ்வொரு பிப்ரவரி மாதமும்.
#தெப்பத் திருவிழா - தை கடைசி வெள்ளி ஒவ்வொரு பிப்ரவரி மாதமும்.
=== வழிபாடு நேரம் ===
காலை 5.30 முதல் நண்பகல் 12.15 வரை
மாலை 4.00 முதல் 9.30 வரை.
'''பூஜாக்காலம்'''
{| class="wikitable"
!S.No
!பூஜா விவரங்கள்
!நேரம்
|-
|1
|திருவனந்தல்
|6.00 மணிக்கு
|-
|2
|விளாபூசை
|காலை 6.30 மணி
|-
|3
|சிறு காலசந்தி
|8.30
|-
|4
|காலசந்தி
|10.30 மணிக்கு
|-
|5
|உச்சிகாலம்
|பகல் 12.30 மணிக்கு
|-
|6
|சாயரட்சை
|மாலை 5.30 மணி
|-
|7
|அர்த்தசாமம்
|9.00 மணி
|}


== வட்டார போக்குவரத்து நிலையம் ==
== வட்டார போக்குவரத்து நிலையம் ==
வரிசை 106: வரிசை 45:


== நகராட்சி ==
== நகராட்சி ==
சங்கரன்கோவில் நகராட்சியானது, தமிழகத்தின் முதல் நிலை நகராட்சியாகும். தென்காசி மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். சங்கரன்கோவில் நகராட்சியானது 2014ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
சங்கரன்கோவில் நகராட்சியானது, தமிழகத்தின் முதல் நிலை நகராட்சியாகும். மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் ராஜலட்சுமி மற்றும் நகராட்சி துணைத் தலைவர் கண்ணன் ஆவர். இந்நகராட்சியானது 2014ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
==தொழில்==
==தொழில்==
 
இவ்வூர் மக்கள் நெசவு உள்ளிட்ட ஜவுளி தொழில் பெரும் அளவில் செய்து வருகிறார்கள்.
=== சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. ===
ஜவுளிக்கு அடுத்தப்படியாக விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.
தமிழகத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவுதான் முக்கிய தொழிலாக விளங்குகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கைத்தறி நெசவுத் தொழில்தான் வாழ்வாதாரம். நெசவு நமது தேசியத்தின் உயிர்நாடி. இதில் சங்கரன்கோவில் நகருக்கு முதன்மை இடம் உண்டு.
இவ்வூரில் செங்குந்த முதலியார் இன மக்கள் பெருவாரியாக உள்ளார்கள்.<ref>https://books.google.co.in/books?id=i13wCQAAQBAJ&pg=PA71&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&hl=en&sa=X&ved=2ahUKEwjc27WH6bXqAhWQzDgGHVKTA_s4FBDoATABegQIARAK#v=onepage&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&f=false</ref>
 
தறி ஓடும் ஓசை சங்கரன்கோவில் தெருக்கள் தோறும் கேட்கும்.
 
”சின்னச் சின்ன இழை பின்னி வருகுது… சித்திரைக் கைத்தறி மின்னி வருகுது... ”. என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கைத்தறி பற்றி பாடலே எழுதி உள்ளார்
 
சங்கரன்கோவிலில் கைத்தறிகளின் தோற்றமே நெசவுத் தொழிலின் ஆரம்பமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் சங்கரன்கோவிலில் பல வகை தறிகள் இருந்தன.
 
சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
நெசவு தொழில் தவிர்த்து மற்ற மக்கள் அனைவரும் '''வேளாண் மற்றும் தீப்பெட்டி தொழில்''' செய்து வருகின்றனர்.


== சங்கரன்கோவிலின் பிரபலங்கள் ==
== சங்கரன்கோவிலின் பிரபலங்கள் ==
வரிசை 136: வரிசை 65:
* [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]]
* [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]]
* [[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா]]
* [[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா]]
* சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது.
* சங்கரன்கோவில் இரயில் நிலையம்
* மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். (தென்காசிக்கு அடுத்தபடியாக)
* மாவட்டத்தில் இரண்டாவது நகைக்கடை அதிகம் உள்ள நகரம். (திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக)
* [[சங்கரன்கோவில்]] [[பிரியாணி]]
* [[சங்கரன்கோவில்]] [[பிரியாணி]]


அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113447" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி