சாத்தான்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→ஊர் பெயர்க்காரணம்: ஆதாரப்பூர்வ விளக்கம்
(உண்மை ஆதாரபூர்வ தகவல்கள் இணைப்பு) |
(→ஊர் பெயர்க்காரணம்: ஆதாரப்பூர்வ விளக்கம்) |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
== ஊர் பெயர்க்காரணம் == | == ஊர் பெயர்க்காரணம் == | ||
சாத்தான்குளம் ஊரின் பழைய பெயர் மரிக்கொழுந்த நல்லூர். கி.பி.18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜமீன் சாத்தன் சாம்பவர் என்பவர், குலசேகர பாண்டியன் நட்பிற்கு உரியவராக திகழ்ந்தார், ஜமீன்தாரர் சாத்தன் சாம்பவர் கருமேனி ஆற்று தண்ணீரை பயன்படுத்தி புளியமரங்கள் அதிகமாக காணப்பட்ட இந்த ஊரை குளங்கள் ஏரிகள் வெட்டி செழிப்புற செய்தார்.எனவே இதனால் மனமகிழ்வு ஏற்பட்டு குலசேகர பாண்டியன் ஜமீன் சாத்தன் சாம்பவரை இந்த ஊரை உள்ளடக்கிய 27 ஊர்களுக்கு வரிவசூல் செய்து மக்களை நல்வழியில் ஆட்சி புரியும் குறுநில மன்னராக்கினார். அவர் வெட்டிய குளங்கள் இன்றும் இங்கு காணப்படுகின்றன, அதன் விளைவாகவே இவ்வூர் சாத்தன் சாம்பான் குளம் என்றாகி பின்னர் சாத்தன்குளம் என மறுவி தற்போது, சாத்தான்குளம் என திரிந்து நிற்கிறது. | |||
== தொழில் மற்றும் சமூகம் == | == தொழில் மற்றும் சமூகம் == |