6,774
தொகுப்புகள்
(இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன) அடையாளங்கள்: Blanking Reverted |
No edit summary அடையாளம்: Manual revert |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox writer | |||
|name = எஸ். டி. சிவநாயகம் | |||
|image = எஸ். டி. சிவநாயகம்.jpg | |||
|caption = | |||
|birth_name = | |||
|birth_date = சிவன் கோவிலடி, [[திருகோணமலை]], இலங்கை | |||
|birth_place = {{Birth date|1921|7|2}} | |||
|death_date = {{Death date and age|2000|4|22|1921|7|2}} | |||
|death_place = | |||
|death_cause = | |||
|residence = | |||
|nationality = [[இலங்கைத் தமிழர்]] | |||
|other_names = | |||
|known_for = ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் | |||
|education = | |||
|employer = | |||
| occupation = | |||
| title = | |||
| religion= | |||
| spouse= | |||
|children= | |||
|parents= சின்னத்தம்பி | |||
|speciality= | |||
|relatives= | |||
|signature = | |||
|website= | |||
|}} | |||
'''எஸ். டி. சிவநாயகம்''' (சூலை 2, 1921 – ஏப்ரல் 22, 2000) [[இலங்கை]]யின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களுள் ஒருவர். இவர் கட்டுரைகள், சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மட்டக்களப்பில் [[ஈ. வெ. ராமசாமி|பெரியாரின்]] சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர்களுள் இவரும் ஒருவர்.<ref name=nv/> | |||
==இதழியல் துறையில்== | |||
எஸ். டி. சிவநாயகம், [[திருகோணமலை]], சிவன்கோவிலடியில் சின்னத்தம்பி என்பவருக்குப் பிறந்தார்.<ref name=nv>[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2021.07.02 தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான் எஸ். டி. சிவநாயகம்], ந. வித்தியாதரன், சூலை 2, 2021</ref> [[1948]] ஆம் ஆண்டில் [[தினகரன் (இலங்கை)|தினகரன்]] பத்திரிகை முலம், தனது பத்திரிகைப் பணியை ஆரம்பித்தார். பின்னர், [[சுதந்திரன்]] வார இதழிலும், [[வீரகேசரி]]யிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு [[தினபதி]], [[சிந்தாமணி (பத்திரிகை)|சிந்தாமணி]] முதலான தேசிய தினசரி மற்றும் வார இதழை உருவாக்கி அவற்றின் பிரதம இதழாசியராகவும், பிற்காலத்தில் ஆசிரிய பீடத்தின் பணிப்பாளராகவும் (அந்த நிறுவனம் [[1974]] ஆம் ஆண்டில் மூடப்பட்ட காலம் வரை) பணியாற்றினார். அதன் பின்னர் [[மாணிக்கம் (இதழ்)|மாணிக்கம்]] என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். | |||
==சமூகப் பணி== | |||
எஸ். டி. சிவநாயகம், சமய, சமூகப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். கொழும்பு [[சத்திய சாயி பாபா]] மத்திய நிலைத்தின் தலைவராக 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றினார். 1975 ஆம் ஆண்டில் [[இந்தியா]]வில் [[புட்டபர்த்தி]] நகரில் நடைபெற்ற, உலக சாயி நிறுவனங்களின் இரண்டாவது மாநாட்டில் சிறப்புப் பிரதிநிதியாகப் பங்குபற்றினார். 1979 ஆம் ஆண்டில் அப்போதைய நீதி அமைச்சராகவும், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய [[கே. டபிள்யூ. தேவநாயகம்|கே. டபிள்யூ. தேவநாயகத்தின்]] உதவியுடன் ‘சத்ய சாயிபாபா அறக்கட்டளையகம்’ எனும் சாயி அமைப்பையும் உருவாக்கினார். | |||
==மேற்கோள்கள்== | |||
{{Reflist}} | |||
==வெளி இணைப்புகள்== | |||
* [http://www.thinakaran.lk/vaaramanjari/2011/04/17/?fn=f1104178 நடமாடும் பல்கலைக்கழகமாக புகழ்பூத்த இதழியல் கலா மேதை]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}, தினகரன், ஏப்ரல் 17, 2011 | |||
* [http://thinakaran.lk/vaaramanjari/2010/04/25/?fn=f1004253&p=1 முஸ்லிம் சமூகத்தை நேசித்த பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி சிவநாயகம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} தினகரன், ஏப்ரல் 25, 2010 | |||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] | |||
[[பகுப்பு:1921 பிறப்புகள்]] | |||
[[பகுப்பு:2000 இறப்புகள்]] | |||
[[பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்]] | |||
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்]] | |||
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்ட நபர்கள்]] |
தொகுப்புகள்