காமன்கோட்டை ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
காமன்கோட்டை ஊராட்சி (மூலத்தை காட்டு)
17:13, 22 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
, 22 திசம்பர் 2019தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AntanO (unencyclopedic words) |
No edit summary |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஓவ்வொரு வருடம் பங்குனி மாதம் காமன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களால் இங்கு பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இங்கு நடைபெறும் இத்திதிருவிழா பத்து நாட்கள் நடைபெறும். முதல் நாள் காப்புகட்டுதலோடு துவங்கி ஒவ்வொரு நாளும் அன்றைய மண்டகப்படி அன்று ஒவ்வொரு சமுதாயத்தை சார்ந்த குடிமக்களால் அம்மனுக்கு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெறும். | அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஓவ்வொரு வருடம் பங்குனி மாதம் காமன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களால் இங்கு பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இங்கு நடைபெறும் இத்திதிருவிழா பத்து நாட்கள் நடைபெறும். முதல் நாள் காப்புகட்டுதலோடு துவங்கி ஒவ்வொரு நாளும் அன்றைய மண்டகப்படி அன்று ஒவ்வொரு சமுதாயத்தை சார்ந்த குடிமக்களால் அம்மனுக்கு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெறும். | ||
8ஆம் நாள் தேவேந்திர குல | 8ஆம் நாள் தேவேந்திர குல மண்டகப்படி அன்று தேவேந்திர குல மக்களால் அம்மனுக்கு வேல் போடுதல், ஆயிரம் கண் பானை, தீச்சட்டி எடுத்தல், கரும்பாளை தொட்டி, அங்காப்பிரதசனம், பால்குடம் எடுத்தல், பூக்குளி இறங்குதல் மற்றும் பரவைக்காவடி எடுத்தல் என பல வேண்டுதல்கள் மேள தாளங்களோடு நடைபெறும். | ||
== அடிப்படை வசதிகள் == | == அடிப்படை வசதிகள் == |