ஆரணி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→ஆரணி தொகுதியின் சிறப்பு அம்சங்கள்
imported>குணசேகரன்.மு No edit summary |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
==ஆரணி தொகுதியின் சிறப்பு அம்சங்கள்== | ==ஆரணி தொகுதியின் சிறப்பு அம்சங்கள்== | ||
ஆரணி மக்களவைத் தொகுதியில் ஆரணி கைலாசநாதர் ஆலயம், ஆரணியில் பட்டு நெசவு பிரதானமாக உள்ளது, ஆரணி மற்றும் களம்பூர் பகுதியில் 450க்கும் மேற்பட்ட நெல் மற்றும் அரிசி ஆலைகள். இங்கு உற்பத்தியாகும் அரிசி வகைகள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் '''ஆரணி பட்டு''' மிகவும் பிரபலமானது. இந்தியாவில் உள்ள பட்டு நகரங்களில் ஒன்றாக ஆரணி அழைக்கப்படுகிறது. கோட்டை, எஸ்.வி.நகரம் மற்றும் நடுக்காட்டில் அமைந்துள்ள அரண்மனைகள், போளூர் முடையூர் சிற்ப கலைகள், செய்யாறு சிப்காட், செய்யாறில் உள்ள சர்க்கரை ஆலை, வந்தவாசி கோரை பாய், வந்தவாசி கோட்டை, தென்னாங்கூர் பாண்டுரங்க சுவாமி ஆலயம், இஞ்சிமேடு சிவன் ஆலயம், திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் ஆலயம், ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவான் ஆலயம், திருமலை சமணர் ஆலயம், முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம், தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயம், செஞ்சி கோட்டை, மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயம், மயிலம் முருகன் கோவில், பிரம்மதேசம் சோழனால் கட்டப்பட்ட ஆலயம், மாமண்டூர் சிற்ப கலைகள் மற்றும் குடைவரை கோவில்கள், ஆகிய சிறப்பு அம்சங்களாக உள்ளது. | ஆரணி மக்களவைத் தொகுதியில் ஆரணி கைலாசநாதர் ஆலயம், ஆரணியில் பட்டு நெசவு பிரதானமாக உள்ளது, ஆரணி மற்றும் களம்பூர் பகுதியில் 450க்கும் மேற்பட்ட நெல் மற்றும் அரிசி ஆலைகள். இங்கு உற்பத்தியாகும் அரிசி வகைகள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் '''ஆரணி பட்டு''' மிகவும் பிரபலமானது. இந்தியாவில் உள்ள பட்டு நகரங்களில் ஒன்றாக ஆரணி அழைக்கப்படுகிறது. ஆரணி கோட்டை, எஸ்.வி.நகரம் மற்றும் நடுக்காட்டில் அமைந்துள்ள அரண்மனைகள், போளூர் முடையூர் சிற்ப கலைகள், செய்யாறு சிப்காட், செய்யாறில் உள்ள சர்க்கரை ஆலை, வந்தவாசி கோரை பாய், வந்தவாசி கோட்டை, தென்னாங்கூர் பாண்டுரங்க சுவாமி ஆலயம், இஞ்சிமேடு சிவன் ஆலயம், திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் ஆலயம், ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவான் ஆலயம், திருமலை சமணர் ஆலயம், முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம், தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயம், செஞ்சி கோட்டை, மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயம், மயிலம் முருகன் கோவில், பிரம்மதேசம் சோழனால் கட்டப்பட்ட ஆலயம், மாமண்டூர் சிற்ப கலைகள் மற்றும் குடைவரை கோவில்கள், ஆகிய சிறப்பு அம்சங்களாக உள்ளது. | ||
== சட்டமன்ற தொகுதிகள் மற்றும் வாக்காளர்கள் == | == சட்டமன்ற தொகுதிகள் மற்றும் வாக்காளர்கள் == |