சேதுபந்தனம்
Jump to navigation
Jump to search
சேதுபந்தனம் என்பதானது ராமர் பாலம் அல்லது ராம சேதுவைக் குறிக்கிறது. இது ராமாயணத்தில் ராமரின் வானரப்படையால் கட்டப்பட்ட பாலமாகும். நளனின் அறிவுறுத்தல்களுடன், அவர் இலங்கையை அடைந்து சீதையை ராட்சச மன்னன் ராவணனிடமிருந்து மீட்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. ராமாயணத்தில், இந்த பாலத்தை ராமர் கட்டியதற்கான காரணம் 2-22-76 அடிகளில் கூறப்பட்டுள்ளது. இதற்கு சேதுபந்தனம் என்று பெயரிட்டுள்ளது. அப்பெயரே இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
சேதுபந்தனின் நினைவாக, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திரிபிராயர் ராமசுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் "சேதுபந்தன்" கொண்டாடப்படுகிறது.[1] இது ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான "கன்னி" (அக்டோபர் - நவம்பர்) மாதத்தில் "திருவோணம்" நாளில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
மேலும் பார்க்கவும்
- ஸ்ரீராமன் சிரா செம்மப்பள்ளியில் சேதுபந்தனம்
- திரிபிராயர் கோவில்
- நலம்பலம்
மேற்கோள்கள்
- ↑ Sreenilayam Sukumara Raja (1983). Thriprayar Sreeramaswamy Kshethram,(Malayalam: തൃപ്രയാർ ശ്രീരാമസ്വാമി ക്ഷേത്രം) p.21-22. Nambeesans' Lakshmi Publications, Thriprayar.