சேரமான் எந்தை
Jump to navigation
Jump to search
சேரமான் எந்தை சங்ககாலப் புலவர். குறுந்தொகை 22 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது.
பாடல் சொல்லும் செய்தி
அவன் தன்னை விட்டுவிட்டுச் செல்லப்போவதை அறிந்து தாங்கமாட்டாத துயரில் மூழ்கியிருக்கிறாள். அவளைத் தேற்றுவதற்காகத் தோழி இதனைச் சொல்கிறாள்.
நீர் வார் கண்ணோடு உன்னை இங்கேயே விட்டுவிட்டு யார் பிரிவார்? மரா மரம் போல் மணக்கும் நுதலை உடைய உன்னையும் உடன் கொண்டுசெல்வார். (கவலைப்படாதே)