சேர்ந்தமரம்
Jump to navigation
Jump to search
சேர்ந்தமரம் | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தென்காசி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 627857 |
சேர்ந்தமரம் (Serndamaram) என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இந்த ஊர் சேர்ந்தமரம் ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது.
அமைவிடம்
மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ள சேர்ந்தமரம் திருநெல்வேலியிலிருந்து 66 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 619 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
பெயராய்வு
நின்றசீர் நெடுமாறனின் இயற்பெயர் சேந்தன் மாறன். இவரது பெயரால் அமைந்ததே இந்த ஊரின் பெயராகும்.[2]