தங்கை நேசன்
Jump to navigation
Jump to search
தங்கை நேசன் மலேசியாவில், பினாங்கில் 1876 இல் அச்சிடப்பட்டு வெளிவந்த தமிழ் சஞ்சிகையாகும். இதுவே தமிழில் வெளியான முதல் பத்திரிகை என மலேசிய இலக்கிய வரலாற்றாசிரியர்களால் குறிக்கப் பட்டுள்ளது. (மா. இராமையா: “மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்)[1]
மேற்கோள்கள்
- ↑ "மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு". வல்லினம். 2007-06-01. http://vallinam.com.my/issue1/essay1.html. பார்த்த நாள்: 2009-09-18.