திருவருட்பயன்
Jump to navigation
Jump to search
சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான திருவருட் பயன் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இந்நூல், ஒவ்வொன்றும் பத்துக் குறட்பாக்களால் ஆன பத்து அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் எழுதப்பட்ட ஆண்டு சாலிவாகனம் 1229 (பொஊ 1307).[1]
அதிகாரங்கள்
திருவருட் பயனின் அதிகாரங்கள் அவற்றின் உட் பொருள்களுக்கு ஏற்பப் பெயரிடப்பட்டுள்ளன. இவை,
- பதிமுது நிலை
- உயிரவை நிலை
- இருள்மல நிலை
- அருளது நிலை
- அருளுறு நிலை
- அறியு நிலை
- உயிர் விளக்கம்
- இன்புறு நிலை
- ஐந்தெழுத்தருள் நிலை
- அணைந்தோர் தன்மை
என்பனவாகும்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
- இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
- உமாபதி சிவாச்சாரியார், திருவருட்பயன் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.