பறையர் என்னும் சமுதாயக்காரர் நடத்தி வரும் நாட்டிய வகையே பறையன் கூத்து. [1] பிறரின் நோய் தீர்க்க கச்சை கட்டி துள்ளியாடுவர். செண்டை என்னும் கருவி இசைக்கப்படும்.