பொ. ரகுபதி

பொ. ரகுபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல், மானுடவியல், சமூகவியல், தமிழ் போன்ற துறைகளில் கற்பித்து வருகிறார். இதற்கு முன்பு ஒரிசாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் தென்னாசியவியலில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவரின் ஆய்வுத்துறைகள்: தென்னாசிய வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், பண்பாட்டியல், தமிழியல், சோதிடம் போன்றனவாகும். ஆங்கிலத்திலும் தமிழிலும் 15 நூல்கள் எழுதியுள்ளார். Early settlements in Jaffna என்ற ஆய்வு நூல், தென்னாசியத் தொல்லியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இயற்பெயர்/
அறியும் பெயர்
பொ. ரகுபதி
பிறந்தஇடம் காரைநகர், இலங்கை
பணி தமிழ்ப் பேராசிரியர்
அறியப்படுவது தமிழறிஞர், எழுத்தாளர்
பெற்றோர் பொன்னம்பலம்

வெளி இணைப்பு

"https://wiki1.tamilar.wiki/index.php?title=பொ._ரகுபதி&oldid=28159" இருந்து மீள்விக்கப்பட்டது