ரண்பீர் சிங்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Maharajah Ranbir Singh of Jammu and Kashmir.jpg
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா ரண்பீர் சிங்

ரண்பீர் சிங் (Ranbir Singh) இராசபுத்திர ஜாம்வால் குல டோக்ரா வம்சத்தின் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரான குலாப் சிங்கின் மகன் ஆவார்.[1] ரண்பீர் சிங் தமது ஆட்சிக் காலதில் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை வென்று, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார். ரண்பீர் சிங் பாரசீக மொழி, சுவிடீஷ் மொழி மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். குலாப் சிங்கிற்குப் பின்னர் ரண்வீர் சிங் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானர்.

குடும்பம்

ரண்பீர் சிங் ஐந்து மனைவிகளை திருமணம் செய்து கொண்டு ஆறு குழந்தைகளைப் பெற்றவர். அதில் நான்கு ஆண் ஆகும்.

ரண்பீர் சிங்கிற்கு பின்வந்த ஜம்மு காஷ்மீர் ஆட்சியாளர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ரண்பீர் சிங்
பிறப்பு: ஆகஸ்டு 1830 இறப்பு: 12 செப்டம்பர் 1885
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் மகாராஜா பின்னர்
பிரதாப் சிங்
"https://tamilar.wiki/w/index.php?title=ரண்பீர்_சிங்&oldid=481580" இலிருந்து மீள்விக்கப்பட்டது