வெங்கட்ரமண திருக்கோயில், ஓமலூர் (சேலம்)
Jump to navigation
Jump to search
அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண திருக்கோயில், காருவள்ளி, ஓமலூர் | |
---|---|
பெயர் | |
பெயர்: | சின்னத்திருப்பதி பிரசன்ன வெங்கட்ரமண திருக்கோயில், காருவள்ளி |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சேலம் |
அமைவு: | ஓமலூர் |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | சித்ரா பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, வைகாசி உற்சவம் மற்றும் நவராத்திரி. |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 500 ஆண்டுகளுக்கு முன் |
அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் சின்னத்திருப்பதி அருகே காருவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
தல வரலாறு
சுயம்பு வாக தோன்றிய கோயில் இதுவாகும்.ஒரு பசு தினமும் இந்த இடத்தில் இருந்த புற்றின் மேல் பால் சொரிந்தது.புற்றின் அடியில் பெருமாள் சிலை காணப்பட்டது. பின்னர் இங்கு கோயில் கட்டப்பட்டது.