1530 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1530 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1][2]
நிகழ்வுகள்
- பாபர் தனது சுயசாிதையான பாபா் நாமாவை எழுதி முடித்தாா். இதில் சமூகம், அரசியல், பொருளியல், வரலாறு, புவியியல், இயற்கை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியன பற்றி எடுத்துரைத்தாா்.
- முகலாய பேரரசர் பாபருடைய இறப்பிற்கு பிறகு, ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தாா்.
பிறப்பு
மரணங்கள்
- டிசம்பர் 26 – முகலாய பேரரசா் பாபர் இறந்தாா். (1483 இல் பிறப்பு)
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு