1530 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
| |||||
| ஆயிரமாண்டு: | |||||
|---|---|---|---|---|---|
| நூற்றாண்டுகள்: |
| ||||
| பத்தாண்டுகள்: |
| ||||
| இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு | ||||
1530 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1][2]
நிகழ்வுகள்
- பாபர் தனது சுயசாிதையான பாபா் நாமாவை எழுதி முடித்தாா். இதில் சமூகம், அரசியல், பொருளியல், வரலாறு, புவியியல், இயற்கை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியன பற்றி எடுத்துரைத்தாா்.
- முகலாய பேரரசர் பாபருடைய இறப்பிற்கு பிறகு, ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தாா்.
பிறப்பு
மரணங்கள்
- டிசம்பர் 26 – முகலாய பேரரசா் பாபர் இறந்தாா். (1483 இல் பிறப்பு)
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
