ஆள்கூறுகள்: 11°10′03″N 77°36′15″E / 11.167600°N 77.604200°E / 11.167600; 77.604200

சென்னிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic
imported>ElangoRamanujam
No edit summary
 
(10 பயனர்களால் செய்யப்பட்ட 16 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
|வகை = சிறப்பு நிலை பேரூராட்சி
|வகை = சிறப்பு நிலை பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = சென்னிமலை
|நகரத்தின் பெயர் = சென்னிமலை
|latd = 11.17 |longd = 77.62
|latd = 11.167600 |longd = 77.604200
|locator position = right
|locator position = right
|skyline = Chennimalai temple.jpg
|skyline = Chennimalai temple.jpg
வரிசை 13: வரிசை 13:
|உயரம் = 330
|உயரம் = 330
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =21,539
|மக்கள் தொகை =21539
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 4
|பரப்பளவு = 4
வரிசை 22: வரிசை 22:
|}}
|}}


'''சென்னிமலை''' ([[ஆங்கிலம்]]:Chennimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[பெருந்துறை வட்டம்|பெருந்துறை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கைநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும். விடுதலைப் போராட்ட வீரரான [[திருப்பூர் குமரன்]] பிறந்ததும் இவ்வூரேயாகும். இங்கு புகழ்பெற்ற [[சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்]] உள்ளது. சிறப்பு நிலை பேரூராட்சியாக இருப்பதால், கூடிய விரைவில் நகராட்சி ஆகும் தகுதியும் உள்ளது.
'''சென்னிமலை''' ({{lang-en|Chennimalai}}) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[பெருந்துறை வட்டம்|பெருந்துறை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கைத்தறிநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும்.விடுதலைப் போராட்ட வீரரான [[திருப்பூர் குமரன்]] பிறந்ததும் இவ்வூரேயாகும்.இந்த ஊரில் நெசவாளர்கள் முன்னேற சென்னிமலை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (சென்டெக்ஸ்) சுதந்திரத்திற்கு முன்பே நெசவாளர் காவலர் பத்மஸ்ரீ [[எம். பி. நாச்சிமுத்து|எம்.பி.நாச்சிமுத்து]] அவர்களால் உருவாக்கப்பட்டது.

இங்கு புகழ்பெற்ற [[சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்]] உள்ளது. சிறப்பு நிலை பேரூராட்சியாக இருப்பதால், கூடிய விரைவில் நகராட்சி ஆகும் தகுதியும் உள்ளது.


==அமைவிடம்==
==அமைவிடம்==
சென்னிமலை பேரூராட்சி, [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து]] 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]] 8 கி.மீ. தொலைவில் உள்ள [[ஈங்கூர்|ஈங்கூர்]] ஆகும்.. இதன் கிழக்கில் [[அரச்சலூர்]] 10 கி.மீ.; மேற்கில் [[ஊத்துக்குளி]] 18 கி.மீ.; வடக்கில் [[பெருந்துறை]] 13 கி.மீ.; தெற்கில் [[காங்கேயம்]] 18 கி.மீ. தொலைவில் உள்ளன.
சென்னிமலை பேரூராட்சி, [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து]] 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]] 8 கி.மீ. தொலைவில் உள்ள [[ஈங்கூர்]] ஆகும்.. இதன் கிழக்கில் [[அரச்சலூர்]] 10 கி.மீ.; மேற்கில் [[ஊத்துக்குளி]] 18 கி.மீ.; வடக்கில் [[பெருந்துறை]] 13 கி.மீ.; தெற்கில் [[காங்கேயம்]] 18 கி.மீ. தொலைவில் உள்ளன.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
4 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 106 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/chennimalai சென்னிமலை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
4 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 106 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)|காங்கேயம் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/chennimalai சென்னிமலை பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,682 வீடுகளும், 15,500 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803535-chennimalai-tamil-nadu.html Chennimalai Population Census 2011]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை]] கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,682 வீடுகளும், 15,500 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803535-chennimalai-tamil-nadu.html Chennimalai Population Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.17|N|77.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Chennimalai.html |title = Chennimalai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 330&nbsp;[[மீட்டர்]] (1082&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.17|N|77.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = சனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Chennimalai.html |title = Chennimalai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 330&nbsp;[[மீட்டர்]] (1082&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

== இதையும் பார்க்கவும் ==

* [[ஊதியூர்]]
* [[சிவன்மலை]]


== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>


{{ஈரோடு மாவட்டம்}}
{{ஈரோடு மாவட்டம்}}

13:41, 15 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

சென்னிமலை
—  சிறப்பு நிலை பேரூராட்சி  —
சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுகள்
சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுகள்
சென்னிமலை
அமைவிடம்: சென்னிமலை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°10′03″N 77°36′15″E / 11.167600°N 77.604200°E / 11.167600; 77.604200
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் பெருந்துறை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

21,539 (2011)

5,385/km2 (13,947/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

4 சதுர கிலோமீட்டர்கள் (1.5 sq mi)

330 மீட்டர்கள் (1,080 அடி)

இணையதளம் www.townpanchayat.in/chennimalai


சென்னிமலை (ஆங்கிலம்: Chennimalai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கைத்தறிநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும்.விடுதலைப் போராட்ட வீரரான திருப்பூர் குமரன் பிறந்ததும் இவ்வூரேயாகும்.இந்த ஊரில் நெசவாளர்கள் முன்னேற சென்னிமலை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (சென்டெக்ஸ்) சுதந்திரத்திற்கு முன்பே நெசவாளர் காவலர் பத்மஸ்ரீ எம்.பி.நாச்சிமுத்து அவர்களால் உருவாக்கப்பட்டது.

இங்கு புகழ்பெற்ற சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. சிறப்பு நிலை பேரூராட்சியாக இருப்பதால், கூடிய விரைவில் நகராட்சி ஆகும் தகுதியும் உள்ளது.

அமைவிடம்

சென்னிமலை பேரூராட்சி, ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 8 கி.மீ. தொலைவில் உள்ள ஈங்கூர் ஆகும்.. இதன் கிழக்கில் அரச்சலூர் 10 கி.மீ.; மேற்கில் ஊத்துக்குளி 18 கி.மீ.; வடக்கில் பெருந்துறை 13 கி.மீ.; தெற்கில் காங்கேயம் 18 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

4 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 106 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,682 வீடுகளும், 15,500 மக்கள்தொகையும் கொண்டது.[5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°10′N 77°37′E / 11.17°N 77.62°E / 11.17; 77.62 ஆகும்.[6] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 330 மீட்டர் (1082 அடி) உயரத்தில் இருக்கின்றது.

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. சென்னிமலை பேரூராட்சியின் இணையதளம்
  5. Chennimalai Population Census 2011
  6. "Chennimalai". Falling Rain Genomics, Inc. Retrieved சனவரி 30, 2007.
"https://tamilar.wiki/w/index.php?title=சென்னிமலை&oldid=369077" இலிருந்து மீள்விக்கப்பட்டது