பேரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Almighty34 சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>Sengai Podhuvan No edit summary |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 21: | வரிசை 21: | ||
}} |
}} |
||
'''பேரூர்''' ([[ஆங்கிலம்]]:Perur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்திலுள்ள]] [[கோவை மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[கோயம்புத்தூர் மாநகராட்சி]]க்குட்பட்ட பகுதியும் ஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் '''ஆறைநாடு''' என்னும் பகுதியில் இருந்தது. <ref> கொங்குமண்டல சதகம், பாடல் 19, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 17 </ref>இவ்வூரில் [[பேரூர் பட்டீசுவரர் கோயில்]] உள்ளது. |
'''பேரூர்''' ([[ஆங்கிலம்]]:Perur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்திலுள்ள]] [[கோவை மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[கோயம்புத்தூர் மாநகராட்சி]]க்குட்பட்ட பகுதியும் ஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் '''ஆறைநாடு''' என்னும் பகுதியில் இருந்தது. <ref> கொங்குமண்டல சதகம், பாடல் 19, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 17 </ref>இவ்வூரில் [[பேரூர் பட்டீசுவரர் கோயில்]] உள்ளது. |
||
* இன்று கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பேரூர் ஒரு காலத்தில் பெரிய ஊராகவும், புதிதாகத் தோன்றிய ஊராகக் கோவன்புத்தூர் (கோயம்புத்தூர்) விளங்கியதாகவும் அவற்றின் பெயர்களிலிலிருந்து தெரியவருகிறது <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 1, முன்னுரை, பக்ககம் 16</ref> <ref>[ஓ] என முடியும் சொல்முன் உயிரெழுத்து வரின் [ஓவன்னா], [இளங்கோவடிகள்] என்பது போல் இடையில் வகர உடம்படுமெய் தோன்றும். அதனால் கோவன்புத்தூர். கோயம்புத்தூர் என்பது மரூஉ-மொழி</ref> |
|||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.97|N|76.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.97|N|76.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Perur.html | title = Perur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 418 [[மீட்டர்]] (1371 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பேரூரில் ஒரு ஏரி உள்ளது. |
||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7937 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7937 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
||
==பட்டீசுவரர் ஆலயம்== |
==பட்டீசுவரர் ஆலயம்== |
||
| வரிசை 32: | வரிசை 32: | ||
[[படிமம்:Perur 2.jpg|thumb|250px|]] |
[[படிமம்:Perur 2.jpg|thumb|250px|]] |
||
பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது<ref name=templenet>http://www.templenet.com/Tamilnadu/pattperu.html</ref>. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன<ref name=hindu> |
பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது<ref name=templenet>http://www.templenet.com/Tamilnadu/pattperu.html</ref>. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன<ref name=hindu>{{Cite web |url=http://www.hindu.com/fr/2005/05/27/stories/2005052700390300.htm |title=இந்து நாளிதழில் வெளியான கட்டுரை |access-date=2008-12-17 |archive-date=2008-01-23 |archive-url=https://web.archive.org/web/20080123160216/http://www.hindu.com/fr/2005/05/27/stories/2005052700390300.htm |url-status=dead }}</ref>. |
||
இவ்வூரில் தமிழ்க்கல்லூரி ஒன்றும் உள்ளது. |
இவ்வூரில் தமிழ்க்கல்லூரி ஒன்றும் உள்ளது. |
||
| வரிசை 40: | வரிசை 40: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* [http://www.perurpatteeswarar.in/index1.html பேரூர் பட்டீஸ்வரசுவாமி திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணயத்தளம்] |
* [http://www.perurpatteeswarar.in/index1.html பேரூர் பட்டீஸ்வரசுவாமி திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணயத்தளம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} |
||
{{கோயம்புத்தூர் மாவட்டம்}} |
{{கோயம்புத்தூர் மாவட்டம்}} |
||
12:40, 29 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்
| பேரூர் | |
| பேரூர் கோயிலின் நுழைவாயில் கோபுரம் | |
| ஆள்கூறு | 10°58′N 76°54′E / 10.97°N 76.9°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 7,937 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 418 மீட்டர்கள் (1,371 அடி) |
பேரூர் (ஆங்கிலம்:Perur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியும் ஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் ஆறைநாடு என்னும் பகுதியில் இருந்தது. [3]இவ்வூரில் பேரூர் பட்டீசுவரர் கோயில் உள்ளது.
- இன்று கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பேரூர் ஒரு காலத்தில் பெரிய ஊராகவும், புதிதாகத் தோன்றிய ஊராகக் கோவன்புத்தூர் (கோயம்புத்தூர்) விளங்கியதாகவும் அவற்றின் பெயர்களிலிலிருந்து தெரியவருகிறது [4] [5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°58′N 76°54′E / 10.97°N 76.9°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 418 மீட்டர் (1371 அடி) உயரத்தில் இருக்கின்றது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பேரூரில் ஒரு ஏரி உள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7937 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பட்டீசுவரர் ஆலயம்


பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது[8]. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன[9].
இவ்வூரில் தமிழ்க்கல்லூரி ஒன்றும் உள்ளது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ கொங்குமண்டல சதகம், பாடல் 19, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 17
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 1, முன்னுரை, பக்ககம் 16
- ↑ [ஓ] என முடியும் சொல்முன் உயிரெழுத்து வரின் [ஓவன்னா], [இளங்கோவடிகள்] என்பது போல் இடையில் வகர உடம்படுமெய் தோன்றும். அதனால் கோவன்புத்தூர். கோயம்புத்தூர் என்பது மரூஉ-மொழி
- ↑ "Perur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved அக்டோபர் 20, 2006.
- ↑ http://www.templenet.com/Tamilnadu/pattperu.html
- ↑ "இந்து நாளிதழில் வெளியான கட்டுரை". Archived from the original on 2008-01-23. Retrieved 2008-12-17.
