ராஜன் ஹூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 9:
| birth_date =
| birth_place =
| disappeared_date =
| disappeared_status =
| death_date =
| death_place =
| death cause =
| body discovered =
| resting place =
| monuments =
| education =
| residence =
| alma_mater =
| employer = [[சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்]]
| known_for =
| notable works =
| occupation =
| special tasks =
வரி 27 ⟶ 33:
| relations =
| family =
|dynasty
| citizenship =
| nationality =
| ethnicity =
| genre = <!-- வகை -->
| style = <!-- பாணி -->
| departments = <!--துறைகள்-->
| companies =
|
|
| study guide = <!--ஆய்வு நெறியாளர்-->
| influenced = <!--பின்பற்றுவோர் -->
| influences = <!-- தாக்கம் <br>செலுத்தியோர் -->
| notable role =
| home town =
| salary =
| net worth =
| weight =
| movement =
| religion =
| criminal charge =
| partner =
| website =
| signature =
வரி 45 ⟶ 65:
ராஜன் கூல் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த தமிழ்க் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] பாதிரியாருடைய மகனாவார். பேராசிரியர் [[ரத்னஜீவன் ஹூல்]] இவரது சகோதரர் ஆவார். ராஜன் கூல் தன்னுடைய மாணவப் பருவத்தில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் ஆதரவாளராகவும் [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|தந்தை செல்வநாயகத்தில்]] நம்பிக்கை உடையவராகவும் இருந்தார். [[1977]] ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறை நிகழ்வுகளை அடுத்து அரசியல் அமைப்புகளில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் [[லண்டன்|லண்டனுக்கு]] உயர்கல்வி கற்கச் சென்ற கூல் [[1985]]ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பினார். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்]] கணிதவியல் விரிவுரையாளராக இணைந்த கூல் ''சண்டே ரிவிவ்'' (Saturday Review) என்ற ஆங்கில பத்திரிகையில் பகுதி-நேர ஆசிரியராகவும் பணியாற்றினார்.<ref name="தமிழ் அறிமுகம்"/>
[[1986]] ஆம் ஆண்டு ராஜினி திராணகமவும் ''சிறிதரனும்'' தங்களின் உயர் கல்வியை முடித்துக் கொண்டு [[லண்டன்|லண்டனிலிருந்து]] யாழ்ப்பாணம் திரும்பினார்கள். இதையடுத்து இவர்களோடு ஒன்று சேர்ந்த கூல், [[1989]] ஆம் ஆண்டு [[முறிந்த பனை]] என்னும் ஆங்கில நூலை எழுதி வெளியிட்டார். அதே ஆண்டில் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தையும் ஆரம்பித்தார். [[1989]] [[செப்டம்பர் 21]] இல் ராஜினி பணிக்கு செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். [[1990]] ஆம் ஆண்டு இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு தென்னிலங்கைக்கு தப்பிச்
== விருதுகள் ==
வரி 63 ⟶ 83:
[[பகுப்பு:தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:வாழும்
| |||