தவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan |
No edit summary |
||
வரிசை 8:
தவாப் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்வார்கள். தவாஃபின் பொழுது சாப்பிடக் கூடாது அனால் தாகத்தை தவிர்க்கத் தண்ணீர் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளையும் ஓடிச் செய்ய வேண்டும், மீதம் உள்ள நான்கை நடந்து செய்யலாம்.<ref>{{cite book | title=Hajj to Umrah: From A to Z | url=https://archive.org/details/hajjumrahfromtoz00moha | last = Mohamed | first= Mamdouh N. | year = 1996 | publisher=Amana Publications | isbn= 096528770X}}</ref>
இறைவனை நினைவுகூரும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். ‘அல்லாஹு அக்பர்’ போன்ற வார்த்தைகளைக் கூறுவர். முதலில் வரும் மூன்று சுற்றுகளிலும் இவை நிச்சயமாக சொல்ல வேண்டும். அனால் பலரும் ஏழு சுற்றுகளிலும் இதை சொல்லுவார்கள்.
தவாஃப் செய்து முடித்தவுடன் ஹாஜிகள் மகாமு இப்ராஹீம் எனப்படும் இப்ராஹீமின் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இந்தப் இடம் கஃபாவின் அருகில் இருக்கிறது. எனவே கூட்ட நெரிசலை தடுக்க பள்ளியில் உட்கட்டினுள்ளாக எங்கு வேண்டுமானாலும் இவ்வாறு தொழலாம்.
கஃபாவை சுற்றி ஹாஜிகள் நடக்கும் இந்த பாதையை முக்தாஃப் என்று அழைப்பர். கூட்ட நெரிசலின் காரணமாக இப்பொழுது பள்ளிவாயிலின் மேல்தளத்திலும் தவாஃப் செய்யப்படுகிறது.
==பல்வேறு தவாப் நிலைகள்==
இன்று ஹாஜிக்கள் அனைவரும் [[மக்கா]]வில் உள்ள அல்-ஹராம் பள்ளிவாயலுக்கு, மற்றொரு தவாஃப் செய்வதற்கும், கஃபாவைச் சுற்றி வருவதற்கும் செல்கின்றனர். இது 'தவாப் அஸ்-சியாராஹ்' அல்லது 'தவாப் அல் இபாதா' என்று அழைக்கப்படுகிறது. இது இறைவன் மேல் அவர்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் பற்றுறுதியைக் குறிப்பதாகும்.
இறுதியாக ஹாஜிகள் அனைவரும் மக்காவிற்கு பயணிக்கும் முன்னர் கடைசியாக ஒரு தவாஃப் செய்யவேண்டும். இதன் பெயரே தவாபுல் விதாஃ என்பதாகும்.'விதாஃ' என்றல் விடை கொடுத்தல் என்று பொருள்.<ref>{{Cite book| title=Hajj to Umrah: From A to Z | url=https://archive.org/details/hajjumrahfromtoz00moha | last = Mohamed | first= Mamdouh N. | year = 1996 | publisher=Mamdouh Mohamed |ISBN=0-915957-54-X}}</ref>
இது [[உம்றா]] செய்யும் ஹாஜிகள் தனியாக செய்யும் தவாப் ஆகும்.இது உம்றா தவாப் எனப்படுகிறது.
இது காபாவினுள் நுழைந்தவுடன் ஹாஜிகள் செய்யும் தவாப் ஆகும்.காபாவில் நுழையும் ஒவ்வொரு தடவையும் இந்த தவாப் செய்வது முஸ்தஹப் ஆகும்.
இது புனித மக்கா நகரத்தினுள் நுழைந்தவுடன் ஹாஜிகள் செய்யும் தவாப் ஆகும்.இது வருகை தவாப் எனப்படுகிறது.
| |||