எரியோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →top |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
|இணையதளம் = http://www.townpanchayat.in/eriodu |
|இணையதளம் = http://www.townpanchayat.in/eriodu |
||
|}} |
|}} |
||
'''எரியோடு''' ([[ஆங்கிலம்]]:Eriyodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,890 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 15.17 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. எரியோடு பேருராட்சியானது [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில், [[திண்டுக்கல்]] - [[ |
'''எரியோடு''' ([[ஆங்கிலம்]]:Eriyodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,890 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 15.17 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. எரியோடு பேருராட்சியானது [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில், [[திண்டுக்கல்]] - [[கரூர்]] மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. இப்பேரூராட்சியில் '''பொறிக்கடலை''' தயாரிப்பு தொழில் மிகவும் பிசித்தமாக உள்ளது.<ref>[http://www.townpanchayat.in/eriodu பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
16:24, 8 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
| எரியோடு | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| ஆள்கூறு | 10°31′59″N 78°04′01″E / 10.533°N 78.067°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திண்டுக்கல் | ||||||
| வட்டம் | வேடசந்தூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,866 (2001[update]) • 524/km2 (1,357/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
15 சதுர கிலோமீட்டர்கள் (5.8 sq mi) • 260 மீட்டர்கள் (850 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | http://www.townpanchayat.in/eriodu | ||||||
எரியோடு (ஆங்கிலம்:Eriyodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,890 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 15.17 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. எரியோடு பேருராட்சியானது திண்டுக்கல் நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில், திண்டுக்கல் - கரூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. இப்பேரூராட்சியில் பொறிக்கடலை தயாரிப்பு தொழில் மிகவும் பிசித்தமாக உள்ளது.[3]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7866 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். எரியோடு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எரியோடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ பேரூராட்சியின் இணையதளம்