திருமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>Arularasan. G removed Category:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்; added Category:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் using HotCat |
||
| வரிசை 11: | வரிசை 11: | ||
| மாவட்டம் = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] |
| மாவட்டம் = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] |
||
| பகுதி = [[சோழ நாடு]] |
| பகுதி = [[சோழ நாடு]] |
||
| தலைவர் பதவிப்பெயர் = |
| தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி தலைவர் |
||
| தலைவர் பெயர் = |
| தலைவர் பெயர் = |
||
| உயரம் = |
| உயரம் = |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
}} |
}} |
||
''' திருமயம் ''' ({{lang-en|Thirumayam}}) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு |
''' திருமயம் ''' ({{lang-en|Thirumayam}}) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். |
||
[[திருமயம் ஊராட்சி|ஊராட்சியாக]] இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[பேரூராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref> |
|||
==பெயர்க்காரணம்== |
==பெயர்க்காரணம்== |
||
'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', |
'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', என்பதை வடமொழியில் 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் அழைப்பர். இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் [[சிவன்]] மற்றும் [[திருமால்|பெருமாள்]] கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது.<ref>{{cite web | url=http://vintage.pudukkottai.info/places/thirumayam/01thirumayam.html#THE origin of the name (etymology) | title=THE ORIGIN OF THE NAME (ETYMOLOGY) | publisher=Sudharsanam, A centre for Arts and Culture, Pudukkottai | accessdate=October 22, 2012 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> |
||
மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருமயம் நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருமயம் நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
||
== சிறப்புகள் == |
== சிறப்புகள் == |
||
இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் [[குடைவரை கோயில்]]கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம். |
இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் [[திருமயம் குடைவரைகள்|குடைவரை கோயில்]]கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம். |
||
திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை, |
திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை, |
||
::“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும் |
::“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும் |
||
| வரிசை 45: | வரிசை 47: | ||
[[படிமம்:பாரத மிகு மின் நிறுவனம் திருமயம்.jpg|thumb|150px|right| பாரத மிகு மின் நிறுவனம் திருமயம் ]] |
[[படிமம்:பாரத மிகு மின் நிறுவனம் திருமயம்.jpg|thumb|150px|right| பாரத மிகு மின் நிறுவனம் திருமயம் ]] |
||
== பாரத மிகு மின் நிறுவனம் : திருமயம் பிரிவு == |
=== பாரத மிகு மின் நிறுவனம் : திருமயம் பிரிவு === |
||
திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது |
திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஆகஸ்ட் 2,2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப் பட உள்ளன. |
||
==காட்சியகம்== |
==காட்சியகம்== |
||
| வரிசை 64: | வரிசை 66: | ||
* [[திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்]] |
* [[திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்]] |
||
* [[திருமயம் மலைக்கோட்டை]] |
* [[திருமயம் மலைக்கோட்டை]] |
||
* [[திருமயம் குடைவரைகள்]] |
|||
* [[திருமயம் வட்டம்]] |
* [[திருமயம் வட்டம்]] |
||
* [[திருமயம் (சட்டமன்றத் தொகுதி)]] |
* [[திருமயம் (சட்டமன்றத் தொகுதி)]] |
||
{{புதுக்கோட்டை மாவட்டம்}} |
|||
[[பகுப்பு:புதுக்கோட்டை |
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
10:59, 22 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
| திருமயம் | |||
| ஆள்கூறு | 10°14′50″N 78°45′02″E / 10.2471°N 78.750481°E | ||
| நாடு | |||
| பகுதி | சோழ நாடு | ||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | புதுக்கோட்டை | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| பேரூராட்சி தலைவர் | |||
| சட்டமன்றத் தொகுதி | திருமயம்
- | ||
| சட்டமன்ற உறுப்பினர் | |||
| மக்கள் தொகை | 8,350 (2001[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
திருமயம் (ஆங்கிலம்: Thirumayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3][4]
பெயர்க்காரணம்
'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', என்பதை வடமொழியில் 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் அழைப்பர். இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது.[5]
மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருமயம் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
சிறப்புகள்
இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம். திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை,
- “மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
- கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
- மெய்யானை மெய்யமலையானைச் சங்கேந்தும்
- கையானை கைதொழாக் கையல்லகண்டாமே
என பாடியுள்ளார்.
இங்கு ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் பஜனை மடம் உள்ளது.ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராமர் பட்டாபிசேகம் கொண்டாடப்படுகிறது.
இவ்வூரில் இந்திய விடுதலை வீரரும், பின்னாள் காங்கிரசில் தலைவராயும் இருந்த திரு சத்தியமூர்த்தி அவர்கள் 1887ல் பிறந்தார்.

பாரத மிகு மின் நிறுவனம் : திருமயம் பிரிவு
திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஆகஸ்ட் 2,2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப் பட உள்ளன.
காட்சியகம்
-
கோட்டை
-
கோட்டைக்கு உள்ளே
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025
- ↑ 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
- ↑ origin of the name (etymology) "THE ORIGIN OF THE NAME (ETYMOLOGY)". Sudharsanam, A centre for Arts and Culture, Pudukkottai. Retrieved October 22, 2012.
{{cite web}}: Check|url=value (help)[தொடர்பிழந்த இணைப்பு]