ராஜன் ஹூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>S. ArunachalamBot சி →வாழ்க்கைக் குறிப்பு: clean up, replaced: சென்றார்கள் → சென்றனர் using AWB |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
|
| noicon=on
}}
'''ராஜன் ஹூல்''' (''Rajan Hoole'') [[இலங்கை]]யின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் முன்னாள் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழக]]க் கணித விரிவுரையாளருமாவார். இவர் [[1988]] ஆம் ஆண்டு [[ராஜினி திராணகம]]வுடன் இணைந்து [[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு|மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை]] தொடங்கினார். தற்போது இவர் தென்னிலங்கையிலிருந்து மனித உரிமை நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றார்.<ref name="தமிழ் அறிமுகம்">{{Cite web |url=http://www.thesamnet.com/issue26/page11.htm |title=தமிழ் அறிமுகம் |access-date=2006-11-19 |archive-date=2011-09-29 |archive-url=https://web.archive.org/web/20110929124835/http://www.thesamnet.com/issue26/page11.htm |url-status=dead }}</ref>
வரி 45 ⟶ 9:
ராஜன் கூல் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த தமிழ்க் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] பாதிரியாருடைய மகனாவார். பேராசிரியர் [[ரத்னஜீவன் ஹூல்]] இவரது சகோதரர் ஆவார். ராஜன் கூல் தன்னுடைய மாணவப் பருவத்தில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் ஆதரவாளராகவும் [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|தந்தை செல்வநாயகத்தில்]] நம்பிக்கை உடையவராகவும் இருந்தார். [[1977]] ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறை நிகழ்வுகளை அடுத்து அரசியல் அமைப்புகளில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் [[லண்டன்|லண்டனுக்கு]] உயர்கல்வி கற்கச் சென்ற கூல் [[1985]]ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பினார். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்]] கணிதவியல் விரிவுரையாளராக இணைந்த கூல் ''சண்டே ரிவிவ்'' (Saturday Review) என்ற ஆங்கில பத்திரிகையில் பகுதி-நேர ஆசிரியராகவும் பணியாற்றினார்.<ref name="தமிழ் அறிமுகம்"/>
[[1986]] ஆம் ஆண்டு ராஜினி திராணகமவும் ''சிறிதரனும்'' தங்களின் உயர் கல்வியை முடித்துக் கொண்டு [[லண்டன்|லண்டனிலிருந்து]] யாழ்ப்பாணம் திரும்பினார்கள். இதையடுத்து இவர்களோடு ஒன்று சேர்ந்த கூல், [[1989]] ஆம் ஆண்டு [[முறிந்த பனை]] என்னும் ஆங்கில நூலை எழுதி வெளியிட்டார். அதே ஆண்டில் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தையும் ஆரம்பித்தார். [[1989]] [[செப்டம்பர் 21]] இல் ராஜினி பணிக்கு செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். [[1990]] ஆம் ஆண்டு இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு தென்னிலங்கைக்கு தப்பிச்
== விருதுகள் ==
வரி 63 ⟶ 27:
[[பகுப்பு:தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:வாழும்
| |||