உறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>Sukanthi No edit summary |
||
| வரிசை 38: | வரிசை 38: | ||
{{இ. தியாகலிங்கத்தின் புதினங்கள்}} |
{{இ. தியாகலிங்கத்தின் புதினங்கள்}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:புலம்பெயர்ந்தோர் புதினங்கள்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:புலம்பெயர்ந்தோர் இலக்கியம்]] |
||
[[பகுப்பு:தமிழ்ப்புதினங்கள்]] |
[[பகுப்பு:தமிழ்ப்புதினங்கள்]] |
||
08:46, 30 சனவரி 2024 இல் நிலவும் திருத்தம்
உறைவி
| நூலாசிரியர் | இ. தியாகலிங்கம் |
|---|---|
| பதிப்பாசிரியர் | இ. தியாகலிங்கம் முதற் பதிப்பு |
| உண்மையான தலைப்பு |
உறைவி |
| செயற்பாட்டிலுள்ள தலைப்பு |
உறைவி |
| நாடு | நோர்வே |
| மொழி | தமிழ் |
| வெளியீட்டு எண் |
1 |
| பொருண்மை | குடும்ப வாழ்க்கை , அரசியல் |
| வெளியிடப்பட்டது | Mar 6, 2022 முதலாவது பதிப்பு |
| ஊடக வகை |
புத்தகம் |
| பக்கங்கள் | 238 |
| பன்னாட்டுத் தரப்புத்தக எண் |
9781458364401 |
| முன்னைய நூல் |
கடூழியம் |
| அடுத்த நூல் |
ஒப்புரவு |
'வீட்டறைக்குள் அகப்பட்ட சிறை வாழ்க்கை, முகாம் வாழ்க்கை, காப்பகம் என்ற பெயரில் கிடைத்த தற்காலிக அடைக்கலம், தொழில் என்ற பெயரில் கிட்டிய பண்ணைப்பணி, அங்கு சந்திக்கும் மனிதர்களின் பாலியல் வக்கிரங்கள், உழைப்பின் மீதான சுரண்டல் அனைத்தையும் திகிலுடன் நாவலாசிரியர் தியாகலிங்கம் சித்திரித்துள்ளார்.
எண்ணெய்ச்சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்த பண்டங்கள் போன்று இந்த பிள்ளைகள் இருவரும் புகலிடத்தில் அனுபவிக்கும் வேதனைகளை வாசகர்கள் அருகிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வினை தியாகலிங்கம் ஏற்படுத்தியிருக்கிறார்.
ஊரிலே அள்ளிக்கொடுத்து வாழ்ந்த குடும்பத்தின் பிள்ளையான லக்ஷிகா, புகலிடத்தில் ஒருவேளை உணவுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அல்லல்படும் காட்சிகள் அவள் மீது உருக்கத்தை வரவழைக்கின்றன.'
என்று முருகபூபதி – அவுஸ்திரேலியா அவர்களால் விதந்துரைக்கப்படுகின்றது.
