வே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{புத்தகம் | name = வே | image = வே.jpg | author = இ. தியாகலிங்கம் | editor = இ. தியாகலிங்கம் <br> முதற் பதிப்பு 2024 | audio_read_by = | title_orig = வே | title_working = வே | translator = | illustrator = | cover_art..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{புத்தகம் |
{{புத்தகம் |
||
| name = வே |
| name = வே |
||
| image = வே.jpg |
| image = வே-நாவல்.jpg |
||
| author = இ. தியாகலிங்கம் |
| author = இ. தியாகலிங்கம் |
||
| editor = இ. தியாகலிங்கம் <br> முதற் பதிப்பு 2024 |
| editor = இ. தியாகலிங்கம் <br> முதற் பதிப்பு 2024 |
||
15:10, 9 மே 2024 இல் நிலவும் திருத்தம்
| நூலாசிரியர் | இ. தியாகலிங்கம் |
|---|---|
| பதிப்பாசிரியர் | இ. தியாகலிங்கம் முதற் பதிப்பு 2024 |
| உண்மையான தலைப்பு |
வே |
| செயற்பாட்டிலுள்ள தலைப்பு |
வே |
| நாடு | நோர்வே |
| மொழி | தமிழ் |
| வெளியீட்டு எண் |
1 |
| பொருண்மை | குடும்ப வாழ்க்கையுடன் அரசியல் |
| வெளியிடப்பட்டது | May 09, 2024 முதலாவது பதிப்பு |
| ஊடக வகை |
புத்தகம் |
| பக்கங்கள் | 202 |
| பன்னாட்டுத் தரப்புத்தக எண் |
9798894151618 |
| முன்னைய நூல் |
கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் (நாடகம்) |
ஆயுதப் போராட்டத்தால் எமக்கான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான புவியில் மற்றும் அரசியல் சாதகங்கள் இல்லாமையால் இலங்கை அரசுடன் சேர்ந்தே எமது உரிமைகளைச் சிறிது சிறிதாக வன்முறை பேரழிவுக்குள் அகப்படாமல் பெற வேண்டும் என்றும், நாட்டையும் தமிழ் மக்களையும் பேரழிவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் பலர் பாடுபட்டார்கள். அவர்களைச் சந்தர்ப்ப வாதிகள் என்றும், துரோகிகள் என்றும், சுயநலம் கொண்ட அரசியல்வாதிகள் தூற்றினார்கள். பின்பு வந்த இயக்கங்கள் மேலும் முன்னேறி தமது சுயநலத்திற்காய் அவர்களைக் கொலை செய்தார்கள். அப்படியான தூரநோக்கற்ற குருட்டுச் சுயநல அரசியலே என்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது என்பதைப் பேச முனையும் நாவல் இது. இந்தக் குருட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் அதற்கு விடைகாணப் புறப்பட்ட கதையே இது. இது ஈழ வரலாற்றில் சொல்லப்படாத ஒரு பகுதியைச் சொல்கிறது.
