பத்ம வாகனம்
Jump to navigation
Jump to search
பத்ம வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். பத்ம வாகன சிறப்புபத்மம் என்றால் தாமரை என்று பொருளாகும். தாமரை மலர் சேற்றில் இருந்தும் மலர்வதால் புராண, இதிகாசங்களில் தாமரை மலரை சிறப்பு மிக்க ஒன்றாக கருதுகிறார்கள். பத்ம வாகன அமைப்புஐந்து தலை நாகத்தின் சுற்றப்பட்ட உடலின் மேல் தாமரை மலர் விரிந்த நிலையில் உள்ளது. இந்த விரிந்த நிலையில் உள்ள தாமரை மீது அம்மன் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு ஊர்வலம் நடைபெறும். ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல தோன்றும்.[1] இவற்றையும் காண்கதமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
மேற்கோள்கள்
|
||||||