பொன்மனை (Ponmanai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சிக்குட்பட்ட பகுதியில் பெருஞ்சாணி அணை அமைந்துள்ளது.

பொன்மனை
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் திருவட்டாறு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,554 (2011)

915/km2 (2,370/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17 சதுர கிலோமீட்டர்கள் (6.6 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/ponmanai

அமைவிடம்

கன்னியாகுமரியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள இப்பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 15 கி.மீ. தொலைவில் உள்ள குழித்துறை ஆகும். இதன் கிழக்கில் குமாரபுரம் 7 கி.மீ.; மேற்கில் திருவட்டாறு 3 கி.மீ.; வடக்கில் குலசேகரம் 2 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

17 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும்,[3] கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,068 வீடுகளும், 15,554 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "232 - பத்மனாபபுரம்". Hindu Tamil Thisai. 2021-03-11. Retrieved 2025-08-13.
  4. பொன்மனை பேரூராட்சியின் இணையதளம்
  5. பொன்மனை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Ponmanai Population Census 2011
  7. Ponmanai Town Panchayat
"https://tamilar.wiki/w/index.php?title=பொன்மனை&oldid=452691" இலிருந்து மீள்விக்கப்பட்டது