imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 07:09, 15 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''நூற்பயன்''' என்பது ஒரு நூலைப் பயில்வோருக்கு அறம், பொருள்,இன்பம்வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருட்களையும் தருவதாக அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
நூற்பயன் என்பது ஒரு நூலைப் பயில்வோருக்கு அறம், பொருள்,இன்பம்வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருட்களையும் தருவதாக அமைதல் வேண்டும்.இதுவே ஒரு நூல் எழுதப்படுவதன் பயனாக இருக்கவேண்டும் என்கிறது நன்னூல்.[1]