மண்டூர்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:28, 15 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |official_name = மண்டூர் |native_name = |settlement_type = City |pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின் மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

மண்டூர் (Mandur) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் இருந்து தென் திசையில் சுமார் நாற்பது மைல்களுக்கப்பால் அமைந்துள்ள ஒரு கிராமம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாநிலங்களையும் கொண்டதாக இக்கிராமம் காணப்படுகிறது.[1]

மண்டூர்

City
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவு?
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

மேற்கோள்கள்

  1. Whitaker, Mark. Amiable Incoherence: Manipulating Histories and Modernities in a Batticaloa Hindu Temple. Vu Univ Pr Amsterdam. p. 2. ISBN 90-5383-644-6.

மண்டு மரங்கள் அதிகளவில் காணப்பட்டதால் காரணப்பெயராகவே மண்டூர் எனும் பெயர் உருவானதாக கூறப்படுகின்றது. வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி கோயில் இங்கு அமைந்துள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=மண்டூர்&oldid=121554" இலிருந்து மீள்விக்கப்பட்டது