கூந்தற்பனை
| கூந்தற்பனை கித்தூள் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Commelinids
|
| வரிசை: | Arecales
|
| குடும்பம்: | Arecaceae
|
| பேரினம்: | Caryota
|
| இனம்: | C. urens
|
| இருசொற் பெயரீடு | |
| Caryota urens கரோலஸ் லின்னேயஸ் | |
கூந்தற்பனை (இலங்கை வழக்கு: கித்தூள்) (Caryota urens) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவர இனமாகும்.
விளக்கம்
கூந்தற்பனை 12 மீட்டர் (39 அடி) உயரமும் 30 செமீ (0.98 அடி) அகலமுமான அடிமரத்தையும் கொண்டது.
யா என்னும் மரத்தைத் தொல்காப்பியம் ஆ-ஈற்றில் முடியும் சொல் என்று குறிப்பிடுகிறது.[1]
இந்த தரத்தின் பெயரைச் சங்கப்பாடல் ‘யாம்’ என்று குறிப்பிடுகிறது.[2]
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- Riffle, Robert L. and Craft, Paul (2003) An Encyclopedia of Cultivated Palms. Portland: Timber Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88192-558-6 / பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88192-558-6 (Page 292)