கரிஹஸ்தம்
Jump to navigation
Jump to search
கரிஹஸ்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஏழாவது கரணமாகும். வலதுகால் குதியைச் சாய்த்து ஊன்றி இடதுகாலைச் சிறிது மடங்க வைத்து,லதாஹஸ்தமாக அமைத்து ஒரு கையைத் தூக்கி,ஒரு பக்கத்திலிருந்து ஒரு பக்கம் அசைத்து, பின்பு திரிபதாக முத்திரையைக் காதோரத்தில் ஒரு கையை அமைத்து நின்று ஆடுவது கரிஹஸ்தகமாகும். இவற்றையும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
||||||