பூவாளூர்
| பூவாளூர் | |
| — நகரம் — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,905 (2011[update]) • 1,363/km2 (3,530/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 5.8 கிமீ2 (2 சதுர மைல்) |
| இணையதளம் | www.townpanchayat.in/poovalur |
பூவாளூர் (Poovalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில் உள்ளது.[3][4] இக்கோயில் மூலவர் குறித்து தமிழ் பேராசிரியர் சி. தியாகராசர் செட்டியார் பூவாளூர் புராணம் இயற்றியுள்ளார்.[5]
அமைவிடம்
இலால்குடிக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவிலும், திருச்சிக்கு வடகிழக்கில் 29 கிலோ மீட்டர். தொலைவிலும், திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாளூர் பேரூராட்சி அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
5.8 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2083 வீடுகளும், 7905 மக்கள்தொகையும் கொண்டது.[7]
புகழ் பெற்றவர்கள்
- தமிழறிஞர் சி. தியாகராச செட்டியார்
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பூவாளூர் திருமூலநாதர் கோயில
- ↑ பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில
- ↑ பூவாளூர் புராணம்
- ↑ பூவளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Puvalur Population Census 2011