1538 இல் இந்தியா
வார்ப்புரு:Year in India1538 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1]
நிகழ்வுகள்
- ஹுசைன் ஷாஹி வம்சம் முடிவடைந்தது.
- 1538 ஆம் ஆண்டில், உதுமானியப் பேரரசின் படைகள் இந்தியாவிலுள்ள டையு நகரத்தை கைப்பற்ற முயன்றனா். ஆனால் அந்நகரத்தை பின்னா் போர்த்துகீசியா்களால் கைப்பற்றப்பட்டது.
- 1538 இல் உதுமானிய கப்பல் விழிஞ்சம் துறைமுக கடற்கரையை வந்தடைந்தன.
பிறப்புகள்
இறப்புகள்
- வங்காள சுல்தானின் ஆட்சியாளரான கியாசூடின் மஹ்முத் ஷா இறந்தாா்.
மேலும் காண்க
- இந்திய வரலாற்றன் காலக்கோடு
மேற்கோள்கள்
- ↑ Newton, Arthur Percival (1940). The Cambridge History of the British Empire. England: At the University Press. p. 15. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.