1538 இல் இந்தியா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

இந்தியாஇல்

1538

ஆயிரமாண்டு:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

1538 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1]

நிகழ்வுகள்

  • ஹுசைன் ஷாஹி வம்சம் முடிவடைந்தது.
  • 1538 ஆம் ஆண்டில், உதுமானியப் பேரரசின் படைகள் இந்தியாவிலுள்ள டையு நகரத்தை கைப்பற்ற முயன்றனா். ஆனால் அந்நகரத்தை பின்னா்  போர்த்துகீசியா்களால் கைப்பற்றப்பட்டது.
  • 1538 இல் உதுமானிய கப்பல்  விழிஞ்சம்  துறைமுக கடற்கரையை வந்தடைந்தன. 

பிறப்புகள்

இறப்புகள்

  • வங்காள சுல்தானின் ஆட்சியாளரான கியாசூடின் மஹ்முத் ஷா இறந்தாா்.

மேலும் காண்க

  • இந்திய வரலாற்றன் காலக்கோடு

மேற்கோள்கள்

  1. Newton, Arthur Percival (1940). The Cambridge History of the British Empire. England: At the University Press. p. 15. Retrieved 27 February 2024.
"https://tamilar.wiki/w/index.php?title=1538_இல்_இந்தியா&oldid=223024" இலிருந்து மீள்விக்கப்பட்டது