1536 இல் இந்தியா
வார்ப்புரு:Year in India1536 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்
- ஜமால் கமலியின் கல்லறை கட்டி முடிக்கப்பட்டது.படிமம்:Jamali Kamali tomb.jpgஜமால் கமலி - மூடப்பட்ட கல்லறை
- குஜராத் சுல்தானியத்தின் இரண்டாம் பஹதூர் ஷாவின்ஆட்சி, குஜராத்தில் தொடங்குகிறது.(1537 இல் முடிவு)
பிறப்பு
- இந்தியாவில் அச்சிடும் கலையின் முன்னோடியாக இருந்த ஜோவா டி பெஸ்டமண்டி, குறிப்பாக கோவாவில் பிறந்தவர் (இறந்து 1588)..[1]
மரணங்கள்
- ஜமாலி காம்போ என்ற கவிஞர் மற்றும் சுபி இயக்கத்தின் சுகஹா் வாா்டி பிரிவை சாா்ந்தவா்.
- பிஷ்னோயின் நிறுவனா் குரு ஜம்புஷ்வர் இறந்தாா். (பிறப்பு 1451)
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
குறிப்புகள்
- ↑ Naik. "[Goanet] 450 years of Printing Press in India". பார்க்கப்பட்ட நாள் July 14, 2013.