பன்னம்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Smsuresh8438 No edit summary |
|||
| (11 பயனர்களால் செய்யப்பட்ட 26 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{dablink|இதே பெயரில் உள்ள ஊராட்சி பற்றி அறிய [[பன்னம்பாறை ஊராட்சி]] கட்டுரையைப் பார்க்கவும்.}} |
|||
{{இந்திய ஆட்சி எல்லை |
|||
| ⚫ | '''பன்னம்பாறை''' (''Pannamparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் உள்ள [[சாத்தான்குளம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.அதிக அளவிலான கோவில்களின் இருப்பிடமாக திகழ்வதால் பன்னம்பாறை கோவில் நகரம் என புனைப்பெயர் சூடி அழைக்கப்படுகிறது. |
||
|வகை = ஊராட்சி |
|||
|கிராமத்தின் பெயர் = பன்னம்பாறை |
|||
|latd = |longd = |
|||
|மாநிலம் = தமிழ்நாடு |
|||
|ஊராட்சி தலைவர் = |
|||
|மாவட்டம் = தூத்துக்குடி |
|||
|வட்டம் =[[சாத்தான்குளம் வட்டம்|சாத்தான்குளம்]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|||
|தலைவர் பெயர் = |
|||
|உயரம் = |
|||
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|||
|மக்கள் தொகை = 2571 |
|||
|மக்களடர்த்தி = |
|||
|பரப்பளவு = |
|||
|தொலைபேசி குறியீட்டு எண் = 04639 |
|||
|அஞ்சல் குறியீட்டு எண் = 628704 |
|||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|||
| ⚫ | '''பன்னம்பாறை''' (''Pannamparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் உள்ள [[சாத்தான்குளம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது. |
||
==பன்னம்பாறை நில அமைப்பு== |
==பன்னம்பாறை நில அமைப்பு== |
||
*இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இவ்வூர். |
*இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இவ்வூர். |
||
| வரிசை 27: | வரிசை 8: | ||
இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன. |
இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன. |
||
| ⚫ | |||
| ⚫ | [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] நூலுக்குப் [[பாயிரம்]] தந்த புலவர் பனம்பாரனார் ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.<ref>"பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை |
||
| ⚫ | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,615 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த மக்கள் தொகை 2615 ஆகும். இவர்களில் பெண்கள் 1405 பேரும் ஆண்கள் 1210 பேரும் உள்ளனர். மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினைக் கொண்டுள்ளனர். 1996 வரை 86% விவசாயிகளை கொண்ட கிராமம் அதன் பின்பு அந்த பெருமையை படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். |
||
| ⚫ | |||
| ⚫ | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,615 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். |
||
== தொழில் மற்றும் சமூகம் == |
== தொழில் மற்றும் சமூகம் == |
||
இங்கு [[ |
இங்கு [[ பறையர்]] [[தேவர்]] [[கோனார்]] [[பிள்ளைமார்]] [[நாடார்]] [[புதிரை வண்ணார்]] என்ற சாதிகளை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். [[இந்து]] மற்றும் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதத்தினர் இவ்வூரில் வசிக்கின்றனர்.அதிக அளவு மக்கள் தொகை சாம்பவர் பிரிவை சேர்ந்த பறையர் சமூகத்தவர் மற்றும் கோனார் சமூகத்தினர் உள்ளனர். |
||
== சிற்றூர்கள் == |
== சிற்றூர்கள் == |
||
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள [[தமிழக ஊராட்சி மன்றங்கள்| |
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|சிற்றூர்களின்]] பட்டியல்: |
||
# கிழக்கு பன்னம்பாறை (தற்போது மக்கள் இங்கு வசிக்கவில்லை, இடிந்த நிலையில் வீடுகள் மட்டுமே உள்ளன) |
|||
# [[பன்னம்பாறை]] (வேதகோவில் தெரு / [[அழகேசன்]] தெரு / [[அம்பேத்கர்]] |
# [[பன்னம்பாறை]] (வேதகோவில் தெரு / [[அழகேசன்]] தெரு / [[அம்பேத்கர்]] தெரு / இந்திரா காலனி) |
||
# [[வள்ளியம்மாள்புரம் பன்னம்பாறை]] |
# [[வள்ளியம்மாள்புரம் பன்னம்பாறை]] |
||
# [[புதுக்கிணறு பன்னம்பாறை]] |
# [[புதுக்கிணறு பன்னம்பாறை]] |
||
| வரிசை 44: | வரிசை 25: | ||
# [[நகனை பன்னம்பாறை]] |
# [[நகனை பன்னம்பாறை]] |
||
# [[வடலிவிளை பன்னம்பாறை]] |
# [[வடலிவிளை பன்னம்பாறை]] |
||
<!--tnrd-habit--> |
|||
==பனம்பாரனார்== |
|||
| ⚫ | |||
| ⚫ | [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] நூலுக்குப் [[பாயிரம்]] தந்த [[புலவர்]] [[பனம்பாரனார்]] ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.<ref>"பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்டச் செய்கிறது.</ref> <ref>இது சொல் ஒலிக்குறிப்பு நோக்கிய ஒரு கருத்து </ref> |
||
{{Reflist}} |
|||
{{தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிகள்}} |
|||
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிகள்]] |
|||
[[பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம்]] |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist|2}} |
{{Reflist|2}} |
||
| ⚫ | |||
# "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". ''tn.gov.in''. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது. |
|||
# [[பன்னம்பாறை ஊராட்சி#cite%20ref-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%202-0|↑]] "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". ''tn.gov.in''. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது. |
|||
# [[பன்னம்பாறை ஊராட்சி#cite%20ref-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%203-0|↑]] "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". ''tn.gov.in''. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது. |
|||
# [[பன்னம்பாறை ஊராட்சி#cite%20ref-4|↑]] <nowiki>http://www.assembly.tn.gov.in/partywise.pdf</nowiki> |
|||
# [[பன்னம்பாறை ஊராட்சி#cite%20ref-5|↑]] <nowiki>http://www.assembly.tn.gov.in/partywise.pdf</nowiki> |
|||
# [[பன்னம்பாறை ஊராட்சி#cite%20ref-6|↑]] "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). ''tnrd.gov.in''. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது. |
|||
# [[பன்னம்பாறை ஊராட்சி#cite%20ref-7|↑]] Invalid <code>|dead-url=dead</code> ([[உதவி:CS1 errors#invalid%20param%20val|உதவி]]) |
|||
# ↑ <sup>[[பன்னம்பாறை ஊராட்சி#cite%20ref-panchayat%208-0|இங்கு மேலே தாவவும்:8.0]]</sup> <sup>[[பன்னம்பாறை ஊராட்சி#cite%20ref-panchayat%208-1|8.1]]</sup> <sup>[[பன்னம்பாறை ஊராட்சி#cite%20ref-panchayat%208-2|8.2]]</sup> |
|||
# [[பன்னம்பாறை ஊராட்சி#cite%20ref-census%209-0|↑]] Unknown parameter <code>|accessyear=</code> ignored ([[உதவி:CS1 errors#parameter%20ignored|உதவி]]); Invalid <code>|dead-url=live</code> ([[உதவி:CS1 errors#invalid%20param%20val|உதவி]]); Check date values in: <code>|accessdate=</code> ([[உதவி:CS1 errors#bad%20date|உதவி]]) |
|||
# [[பன்னம்பாறை ஊராட்சி#cite%20ref-10|↑]] "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). ''tnrd.gov.in''. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது. |
|||
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |
||
06:35, 17 பெப்பிரவரி 2025 இல் கடைசித் திருத்தம்
பன்னம்பாறை (Pannamparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.அதிக அளவிலான கோவில்களின் இருப்பிடமாக திகழ்வதால் பன்னம்பாறை கோவில் நகரம் என புனைப்பெயர் சூடி அழைக்கப்படுகிறது.
பன்னம்பாறை நில அமைப்பு
- இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இவ்வூர்.
- அழகிய நீரோடைகள் மற்றும் குளங்களைக் கொண்டுள்ளது.
இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,615 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2615 ஆகும். இவர்களில் பெண்கள் 1405 பேரும் ஆண்கள் 1210 பேரும் உள்ளனர். மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினைக் கொண்டுள்ளனர். 1996 வரை 86% விவசாயிகளை கொண்ட கிராமம் அதன் பின்பு அந்த பெருமையை படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழில் மற்றும் சமூகம்
இங்கு பறையர் தேவர் கோனார் பிள்ளைமார் நாடார் புதிரை வண்ணார் என்ற சாதிகளை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் இவ்வூரில் வசிக்கின்றனர்.அதிக அளவு மக்கள் தொகை சாம்பவர் பிரிவை சேர்ந்த பறையர் சமூகத்தவர் மற்றும் கோனார் சமூகத்தினர் உள்ளனர்.
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:
- கிழக்கு பன்னம்பாறை (தற்போது மக்கள் இங்கு வசிக்கவில்லை, இடிந்த நிலையில் வீடுகள் மட்டுமே உள்ளன)
- பன்னம்பாறை (வேதகோவில் தெரு / அழகேசன் தெரு / அம்பேத்கர் தெரு / இந்திரா காலனி)
- வள்ளியம்மாள்புரம் பன்னம்பாறை
- புதுக்கிணறு பன்னம்பாறை
- வடக்கு பன்னம்பாறை
- தெற்கு பன்னம்பாறை
- நகனை பன்னம்பாறை
- வடலிவிளை பன்னம்பாறை
பனம்பாரனார்
தொல்காப்பிய நூலுக்குப் பாயிரம் தந்த புலவர் பனம்பாரனார் ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.[1] [2]
மேற்கோள்கள்
சான்றுகள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.assembly.tn.gov.in/partywise.pdf
- ↑ http://www.assembly.tn.gov.in/partywise.pdf
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Invalid
|dead-url=dead(உதவி) - ↑ இங்கு மேலே தாவவும்:8.0 8.1 8.2
- ↑ Unknown parameter
|accessyear=ignored (உதவி); Invalid|dead-url=live(உதவி); Check date values in:|accessdate=(உதவி) - ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.