தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Infopartha No edit summary |
imported>Infopartha No edit summary |
||
வரிசை 33: | வரிசை 33: | ||
==புறநானூற்றில் துறையூர்== | ==புறநானூற்றில் துறையூர்== | ||
புறநானூற்றின் 136வது பாடல் கடையேழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரனைப் பற்றி ஓடைக்கிழார் பாடியது. இந்த ஓடைக்கிழார் துறையூரைச் சேர்ந்தவர். அவர் | புறநானூற்றின் 136வது பாடல் கடையேழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரனைப் பற்றி ஓடைக்கிழார் பாடியது. இந்த ஓடைக்கிழார் துறையூரைச் சேர்ந்தவர்<ref name="odaikizhaar">{{cite web |accessdate = ஜனவரி 05 |accessyear = 2015 |url = http://puthu.thinnai.com/?p=9713 |title = சங்க கால சோழநாட்டு ஊர்கள்}}</ref>. அவர் | ||
ஆய் அண்டிரனிடம், நீ பரிசில் வழங்கினால் | ஆய் அண்டிரனிடம், நீ பரிசில் வழங்கினால் | ||
குளிர்ந்த நீரோடும் வாய்த்தலைகளையுடைய துறையூரில் இருந்து உண்டு மகிழ்ந்து, எம் ஊரிலுள்ள துறையின் நுண்ணிய பல மணலினும் பல நாள் நீ வாழ்கவென வாழ்த்துவோம் என்று பாடியுள்ளார். | குளிர்ந்த நீரோடும் வாய்த்தலைகளையுடைய துறையூரில் இருந்து உண்டு மகிழ்ந்து, எம் ஊரிலுள்ள துறையின் நுண்ணிய பல மணலினும் பல நாள் நீ வாழ்கவென வாழ்த்துவோம் என்று பாடியுள்ளார். | ||
வரிசை 42: | வரிசை 42: | ||
திணை : அது. துறை : பரிசில்கடாநிலை. வேள் ஆய் அண்டிரனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது | திணை : அது. துறை : பரிசில்கடாநிலை. வேள் ஆய் அண்டிரனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது | ||
<ref name="puranaanooru">{{cite web |accessdate = ஜனவரி 05 |accessyear = 2015 |url = http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0494_03.html |title = புற நானூறு - மூலமும் | |||
ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் - பாகம் 3}}</ref> | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |