அபயநாகன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அபயநாகன்
அனுராதபுர மன்னன்
ஆட்சி237 - 245
முன்னிருந்தவர்ஒகாரிக திச்சன்
இரண்டாம் சிறிநாகன்
அரச குலம்முதலாம் இலம்பகர்ண வம்சம்

அபயநாகன் (பொ.பி. 237 - 245) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர் வம்சத்துள் பதினொன்றாமானவன். இவனது அண்ணனான ஒகாரிக திச்சன் (பொ.பி. 215 - 237) என்ற பத்தாம் அரசனின் ராணியுடன் கூடா ஒழுக்கத்தை கொண்ட இவன் அது அறியப்பட்டவுடன் தமிழகத்துக்கு ஒடிவிட்டான். சில காலத்துக்குப் பிறகு தமிழக அரசர்களுடன் பெரும்படை நடத்திச் சென்று ஒகாரிக திச்சனைக் கொன்று இலங்கையை கைப்பற்றினான். அவனது அண்ணன் மனைவியையே இராணியாகவும் ஆக்கிக் கொண்டான்.[1]

மேற்கோள்கள்

  1. Blaze, L. E. (2004). History of Ceylon (in ஆங்கிலம்). Asian Educational Services. p. 259. ISBN 978-81-206-1841-1.

மூலநூல்

அபயநாகன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர மன்னன்
237–245
பின்னர்
"https://tamilar.wiki/w/index.php?title=அபயநாகன்&oldid=248181" இலிருந்து மீள்விக்கப்பட்டது